சட்டக்கல்வி மாணவர் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம்

சட்டக்கல்வி என்பது ஒரு தொழில்முறை படிப்பு (Professional Course) என்பதோடு முடிந்து விடுவதில்லை.

ஜனநாயக மரபை கடைபிடிக்கும் சமூக அரசியல் போராளிகளை பேராற்றல்படுத்தும் மிகக் கூர்மையான ஆயுதம் அது.

சட்டக்கல்வியில் நுண்ணறிவும் போராட்ட குணமும் கொண்ட மாணவன் உலகின் நீதியாளனாக உயர்ந்து நிற்பான் என்பது உறுதி.

சட்டக்கல்வி மாணவர் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் ஜூலை 16,17 ஆகிய தேதிகளில் பைத்துல் ஹிக்மாவில் இயங்கி வரும் மகாத்மா காந்தி IAS அகாடமியில் நடைபெற உள்ளது.

தங்களை தரப்படுத்திக் கொள்ள விரும்பும் சட்ட மாணவர்கள் அனைவரும் தவறாமல் பங்கெடுக்க வேண்டுகிறோம்.

முன்பதிவு செய்துகொள்ளுங்கள் : 97892 34073