15 நாட்கள் பயிலரங்கம் – 2023

12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான 15 நாட்கள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் ஏப். 29 முதல் துவங்குகிறது.

உள்நாடு வெளிநாடுகளிலிருந்து பல துறை வல்லுநர்கள் வகுப்பெடுக்க உள்ளனர்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு உங்கள் பிள்ளைகளுக்கான உயர்கல்வி மற்றும் வாழ்வியல் இலக்கை தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

வளரும் பிள்ளைகளுக்கு அறிவூட்டி ஆற்றல்படுத்தி அதிகாரப்படுத்துதல் ஒன்றே உம்மத்தின் சமூக அரசியல் நெருக்கடிகளுக்கான நிலையான தீர்வு.