December 30, 2024

Day

தமிழக முஸ்லிம்களிடையே முதன்முறையாக இஸ்லாமிய நிதியியல் மற்றும் ஹலால் பங்குச்சந்தை முதலீடுகள் குறித்த ஒருநாள் வகுப்பு பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது. இந்திய பங்குச் சந்தையில் ஷரீஅத் வகைக்கு உட்பட்ட பங்குகளை எதன் அடிப்படையில் தரம் பிரிப்பது,அதற்கு அறிஞர்களின் வழிகாட்டுதல் என்ன என்பது குறித்து மெளலவி உமர் ஹஸனி அவர்கள் வகுப்பெடுத்தார்கள். முதலீடுகள்,நிதி மேலாண்மை,அதற்கான திட்டமிடல் குறித்து நிதித்துறை வல்லுனர் சகோதரர் இம்தியாஸ் அவர்கள் வகுப்பெடுத்தார்கள். சவூதி அரேபிய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழிமுறைகள் குறித்து சவூதி...
Read More