July 2022

Month

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் பைத்துல் ஹிக்மா வளாகத்தில் நடைபெற்றது. என்னுடைய வகுப்புடன்…. மேனாள் நீதிபதி ஜியாவுதீன் மௌலவி முஹம்மது மீரான் தாவூதி வழக்கறிஞர் பா.ப.மோகன் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் வழக்கறிஞர் ஆசிக் வழக்கறிஞர் முஹம்மது சாஜித் நத்வி ஆகியோர் வகுப்பெடுத்தனர். சாதாரண வழக்கறிஞர் என்ற தகுதியோடு நின்றுவிடாமல் சர்வதேச வழக்கறிஞர் அல்லது சட்டத்துறை ஆராய்ச்சியாளர் என்ற உயர்தகுதியை மாணவர்களுக்கான வாழ்நாள்...
Read More
சட்டக்கல்வி என்பது ஒரு தொழில்முறை படிப்பு (Professional Course) என்பதோடு முடிந்து விடுவதில்லை. ஜனநாயக மரபை கடைபிடிக்கும் சமூக அரசியல் போராளிகளை பேராற்றல்படுத்தும் மிகக் கூர்மையான ஆயுதம் அது. சட்டக்கல்வியில் நுண்ணறிவும் போராட்ட குணமும் கொண்ட மாணவன் உலகின் நீதியாளனாக உயர்ந்து நிற்பான் என்பது உறுதி. சட்டக்கல்வி மாணவர் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் ஜூலை 16,17 ஆகிய தேதிகளில் பைத்துல் ஹிக்மாவில் இயங்கி வரும் மகாத்மா காந்தி IAS அகாடமியில் நடைபெற உள்ளது. தங்களை...
Read More