April 2019

Month

தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் +2 மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் பாண்டிச்சேரி பைத்துல் ஹக்மா வளாகத்தில் நடைபெற்றது. 👉 உம்மத்தில் அன்பையும் இணக்கத்தையும் ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்க வேண்டும். 👉 நமது அறிவுப் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதே நமது வாழ்நாள் இலக்காக இருத்தல் வேண்டும். 👉 நாம் வாழ்ந்ததற்கான சுவடுகளை இந்த பூமியில் விட்டுச்செல்வதே நமது உயர்கல்வியின் இலக்காக இருத்தல் வேண்டும். இந்த மூன்று கருத்தியலை முன்வைத்து 14 நாட்கள் வகுப்புகள் நடைபெற்றன.அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள்...
Read More