July 3, 2022

Day

சட்டக்கல்வி என்பது ஒரு தொழில்முறை படிப்பு (Professional Course) என்பதோடு முடிந்து விடுவதில்லை. ஜனநாயக மரபை கடைபிடிக்கும் சமூக அரசியல் போராளிகளை பேராற்றல்படுத்தும் மிகக் கூர்மையான ஆயுதம் அது. சட்டக்கல்வியில் நுண்ணறிவும் போராட்ட குணமும் கொண்ட மாணவன் உலகின் நீதியாளனாக உயர்ந்து நிற்பான் என்பது உறுதி. சட்டக்கல்வி மாணவர் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கம் ஜூலை 16,17 ஆகிய தேதிகளில் பைத்துல் ஹிக்மாவில் இயங்கி வரும் மகாத்மா காந்தி IAS அகாடமியில் நடைபெற உள்ளது. தங்களை...
Read More