இன்றைய காலத்திலும் இனிவரும் காலத்திலும் அறிவாற்றலும் பொருளாற்றலுமே ஒரு சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்புக்கான அதிகாரங்கள். மூஃமினான பிள்ளைகளுக்கு இலக்கு நிர்ணயித்துக் கொடுத்து தொடர்ச்சியாக வழிகாட்டுவதின் மூலம்தான் இந்த இரண்டு ஆற்றல்களையும்...Read More
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ரீதியாக இலக்கு நிர்ணயிக்கும் தலைமைத்துவ பயிலரங்கம் பைத்துல் ஹிக்மாவில் துவங்கியது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத...Read More
முஸ்லிம் சமுதாயத்தில் யார் உருவாக வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறோமோ, அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியிலிருந்து...Read More
ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் “ஆலிம் அல் ஹிக்மி” பட்டம் பெற்ற ஆலிம்கள் அர்த்தமுள்ள உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.இஸ்லாமிய அறிவை உண்மையுடனும் நேர்மையுடனும் சமூகத்திற்கு பரப்புவோம் என்று அவர்கள் உறுதி மொழி...Read More
இந்த உரையில் CMN சலீம் அவர்கள், நோன்பு மாதம் தமிழக முஸ்லிம்களின் சமூக வாழ்வில் ஏற்படுத்தும் அழகிய மாற்றங்களை எடுத்துரைக்கிறார்.நோன்பு என்பது வெறும் பட்டினி இருப்பதல்ல; அது தன்னடக்கம், கருணை...Read More
முஸ்லிம் சமுதாயத்தில் யார் உருவாக வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறோமோ,அந்த தலைமுறையினர் இன்று தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நடத்தும் ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக்...Read More
ஷரீஅத்தை முறைப்படி கற்ற ஆலிம்களை சட்ட வல்லுனர்களாகவும், இந்திய ஆட்சிப்பணிக்கும் இடைவெளியின்றி உருவாக்க வேண்டும் என்ற உயர்வான இலக்குடன், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் புதுச்சேரி மாநிலம் கடுவனூரில் கட்டமைத்து...Read More
தமிழக முஸ்லிம்களிடையே முதன்முறையாக இஸ்லாமிய நிதியியல் மற்றும் ஹலால் பங்குச்சந்தை முதலீடுகள் குறித்த ஒருநாள் வகுப்பு பைத்துல் ஹிக்மாவில் நடைபெற்றது. இந்திய பங்குச் சந்தையில் ஷரீஅத் வகைக்கு உட்பட்ட பங்குகளை...Read More