February 16, 2026

Day

ஷரீஅத்தை முறைப்படி கற்ற ஆலிம்களை சட்ட வல்லுனர்களாகவும், இந்திய ஆட்சிப்பணிக்கும் இடைவெளியின்றி உருவாக்க வேண்டும் என்ற உயர்வான இலக்குடன், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் புதுச்சேரி மாநிலம் கடுவனூரில் கட்டமைத்து வரும் பைத்துல் ஹிக்மா கல்வி வளாகத்தின் முதல் நிறுவனமான ஜாமிஅத்துல் ஹிக்மா அரபிக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா பிப். 1 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமாவின் ஆளுமை மிக்க தலைவர் மௌலானா P.A. காஜா மொயீனுத்தீன் பாக்கவி அவர்கள் மற்றும் மேனாள்...
Read More